தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!

1
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
தனியார் வங்கி வேலைவாய்ப்பு 2021 – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!!
தனியார் வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி:

பாங்க் ஆப் பரோடா (BOB) வங்கி இந்தியாவில் உள்ள மிக முக்கியமான தனியார் வங்கியாகும். இந்நிறுவனம் வணிக நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்ற பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை!!

மார்ச் 6 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வணிக நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வணிக நிறுவன மேற்பார்வையாளர் பணிக்கு 6 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 41 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

மார்ச் 14 முதல் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி – தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

வணிக நிறுவனர் மேற்பார்வையாளர் பணிக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஆராய்ந்து தேர்வுக்குழு தகுதியானவர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத்தேர்வுக்கு கீழ் காணும் முகவரியில் விண்ணப்பதாரர்கள் வர வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

முகவரி:

பரோடாவின் பிராந்திய மேலாளர் வங்கி,

பிராந்திய அலுவலகம், பிரயாகராஜ் II பிராந்தியம்,

துவாரகா பவன், 2 வது மாடி, 19 ஏ,

தாகூர் டவுன், பிரயாகராஜ் -211002.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /

1 COMMENT

  1. Enaga post ithu oru notification illa sub headings illa ennaga unga webside delovp ana webside nu vandha ipdi potu vasurukinga worts post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!