அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – காவல்துறை நடவடிக்கை!

0
அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு - காவல்துறை நடவடிக்கை!
அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு - காவல்துறை நடவடிக்கை!
அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு – காவல்துறை நடவடிக்கை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு:

சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் எழும் போது அமைதி நிலையை மீண்டும் கொண்டுவர காவல்துறை மூலம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் அங்குள்ள பதற்ற நிலை தணிந்து இயல்பு நிலை மீண்டும் திரும்பும்.

தமிழகத்தில் பெண்களுக்கான அரசு வேலை 2023 – மாத சம்பளம்: ரூ.30,000/-

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அகோலாவில் பழைய காவல் நிலைய பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மேலும், வன்முறையில் ஈடுபட்ட சிலர் வாகனங்களை தீ வைத்து எரித்துவிட்டனர். இதனால் அங்குள்ள நிலையை சமாளிக்க அகோலா எஸ்பி சந்தீப் குகே அவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!