எஸ்.ஐ. எழுத்துத்தேர்வு மீண்டும் நடத்தப்படுமா ???
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் குவிந்தது. எனவே மீண்டும் தேர்வு நடத்தப்படுமா என்று விவாதிக்கப்படுகிறது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் இந்த 969 காலிப்பணியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1.50 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதியுள்ளனர்.
அதில் 1200 மேற்பட்டோர் இதில் முறைகேடு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். இது குறித்து முதல்வர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தேர்வினை ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வினை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
S.we need again SI exam