TNUSRB பணியிட அறிவிப்பு 2020
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் மாத இறுதியில் வெளியிட உள்ளதாக தெரிவித்து இருந்தது . ஆனால் இன்னும் ஊடரங்கு முடிவடையாத காரணத்தால் இப்பணியிடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்தில் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) |
பணியின் பெயர் | சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் |
பணியிடங்கள் | விரைவில் வெளியிடப்படும் |
அறிவிப்பு வெளியாகும் தேதி | ஜூலை மாதம் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கு பல்வேறு பணியிடங்களை அறிவிக்க உள்ளது.
Download TNUSRB தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 24 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது தமிழ் நாடு அரசு நடத்தும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் சேர்ந்த இரண்டு வருடத்திற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் – Rs. 18,200/- to Rs.52,900/-
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனை, உடல் திறன் சோதனை, Endurance Test & சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
sir tn school lab assistant exam yapoo varum sir
Police
Job TN vecnceey
Online channai