திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை !
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர் & அலுவக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
பணியின் பெயர் | ஈப்பு ஓட்டுநர்,இரவு காவலர் & அலுவக உதவியாளர் |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 22.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
திருநெல்வேலி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை காலிப்பணியிடங்கள்:
- ஈப்பு ஓட்டுநர் – 01
- இரவு காவலர் – 01
- அலுவக உதவியாளர் – 04
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
ஊராட்சி துறைகல்வி தகுதி:
- ஈப்பு ஓட்டுநர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & ஓட்டுநர் உரிமம்
- இரவு காவலர் – எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- அலுவக உதவியாளர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி & மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
TN Police “FB Group” Join Now
மாத ஊதியம்:
- ஈப்பு ஓட்டுநர் – ரூ.15700-50000
- இரவு காவலர் – ரூ.19500-62000
- அலுவக உதவியாளர் – ரூ.15700-50000
TNRD தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
TNRD விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Nice
எந்த தகவல் சான்றிதழ்கள் அனுப்ப வேண்டும்.