சேலம் மாவட்ட “தலைவாசல் ” ஊராட்சி வேலை வாய்ப்பு 2020
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் உள்ள தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் எழுத்தர் பணி இடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.
பணிகள்: அலுவலக உதவியாளர்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம்:
விண்ணப்பதாரர்கள் ரூ.15700 /-முதல்ரூ. 50000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.03.2020 வரை சமர்ப்பிக்கலாம்.
Application& Notification Download for Office staff
Application& Notification Download for Writter
Official Site
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |