தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு ரத்து – ரத்தான மாவட்ட விவரங்கள் !!
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் (TNRD) இருந்து மாவட்ட வாரியாக ஊராட்சி பிரிவில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் மேற்பார்வையாளர் (Overseer) பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
TN Police “FB Group” Join Now
அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க (08.12.2020) இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது ஊரக வளர்ச்சி துறையிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 8 மாவட்ட ஊரக வளர்ச்சி துறைக்காக வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினை சில நிர்வாக காரணங்களினால் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, திருவண்ணாமலை, சேலம், காஞ்சிபுரம், தென்காசி, திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்.
- திருநெல்வேலி ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- சேலம் ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- தென்காசி ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- வேலூர் ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
- ராணிப்பேட்டை ஊரக வளர்ச்சி துறை – கிளிக்
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Postponed all district continue aakumaa thariyumaa sir