கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர் & இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 30/12/2020 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
பணியின் பெயர் | டிரைவர், அலுவலக உதவியாளர் & இரவு காவலர் |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 30.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை காலிப்பணியிடங்கள்:
- டிரைவர் – 04
- அலுவலக உதவியாளர் – 04
- இரவு காவலர் – 03
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2020 தேதியின் படி, குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
ஊராட்சித் துறை கல்வி தகுதி:
- டிரைவர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
- இரவு காவலர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாத ஊதியம்:
தமிழக அரசின் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் 30-12-2020 க்குள் Collector Direct Assistant, District Collector Office, Kanyakumari-629001 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification Pdf 1
Download Notification Pdf 2
Download Notification Pdf 3
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்