கடவுள்
- கடவுள் என்பதன் பொருள் – எல்லாம் கடந்தவர்.
- கடவுளை காண பயன்படுத்தும் 3 அளவைகள். 1)காண்டல் 2)கருதல் 3)நூலளவை.
- காண்டல் – கடவுளை கண்ணால் காணுதல்.
- கருதல் – அனுமானத்தால் உண்டென உணர்தல்
- நூலளவை – கடவுள் உண்டென நூல்கள் மூலம் அறிதல்.
- கடவுளின் 3 ரூபங்கள் (அ) திருமேனிகள் (அ) நிலைகள் – அரூபம், ரூபாரூபம், ரூபம்.
- அரூபத் திருமேனியைக் குறித்து இறைவன் – சத்தன், இலயசிவன், சிவன், சக்தி, நாதம், விந்து எனவும் அழைக்கப்படுகிறான்.
- ரூபாரூபம் – சதாசிவம், உத்தியுக்தன்.
- ரூபம் – மகேஸ்வரன், உருத்திரன், மால், அயன், பிரவிருத்தன்.
- சிவன் அரூபத்தில் நாதாமாயிருக்கையில் சக்தி விந்துவாகிறாள்.
- சிவன் ரூபாரூபத்தில் சதாசிவமாகையில் சக்தி மனோன்மணியாகிறாள்.
- சிவன் ரூபத்தில் மகேஸ்வரனாகையில் சக்தி மகேசை ஆகிறாள்.
- சிவன் ரூபத்தில் உருத்திரனாகையில் சக்தி உமையாகிறாள்.
- சிவன் ரூபத்தில் திருமாலாகையில் சக்தி லட்சுமியாகிறாள்.
- சிவன் ரூபத்தில் பிரம்மாவாகையில் சக்தி சரஸ்வதியாகிறாள்.
- ‘வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று” – திருக்குறள்.
Pdf Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்