TNPSC குரூப் 4 தேர்வுக்கு கடும் போட்டி – நீங்களும் பாஸ் ஆக வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணி படியுங்க!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி, குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகும் எனவும், ஜூன் மாதத்தில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுக்கு இன்னும் சரியாக 6 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்வாளர்கள் இந்த ஆறு மாதத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் நிச்சயமாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற இயலும்.
அதே போல, வழக்கமான ஆண்டை போல அல்லாமல் இந்த ஆண்டு குரூப் 4 தேர்விற்கு கூடுதல் போட்டி இருக்கும் என்பதனால் தேர்வாளர்கள் கூடுதல் பயிற்சி பெற வேண்டும். அதே நேரத்தில், குரூப்-4 தேர்வில் தமிழ் மொழியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழுக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதாவது, பகுதி அ பிரிவில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பிரிவுகள் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
EXAMSDAILY நிறுவனத்தில் குரூப்-4 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு விடும். இது மட்டுமல்லாமல் புத்தகங்கள் மட்டும் கூட தனியாக வாங்கியும் பயன்பெறலாம். தற்போது புத்தாண்டு பண்டிகையை ஒட்டி கூடுதல் சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து அரசு வேலை பெறும் உங்களது கனவை நினைவாக்குங்கள்.
Call us at 9943588533