தமிழக அரசு கோவில் காலிப்பணியிடங்கள் 2021 – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து சென்னையில் உள்ள அருள்மிகு மகாலக்ஷ்மி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அர்ச்சகர், மேளக் குழுவினர் ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Priest & Drum Musician |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 13.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
அர்ச்சகர், மேளக் குழுவினர் ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
TNHRCE கல்வித்தகுதி :
- அர்ச்சகர் – நன்றாக தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- மேளக் குழுவினர் – நன்றாக தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசை பள்ளியில் பயின்றதற்கான தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,600/- முதல் அதிகபட்சம் ரூ.15,300/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Drum Musician தேர்வு செயல்முறை :
Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் 13.08.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Jhu