965 தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் (ஆண்,பெண்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18.09.2020 நாளை இறுதி நாள் என்பதால் இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனே எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை |
பணியின் பெயர் | சமையலர் |
பணியிடங்கள் | 965 |
கடைசி தேதி | 18.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
வயதுவரம்பு:
01.07.2020 தேதியின்படி18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி:
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவுகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் நகல்கள்:
- கல்வி தகுதி சான்று மற்றும் வயது சான்று
- சாதிச்சான்றிதழ்
- முன்னுரிமை சான்றிதழ்
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை, இருப்பிட சான்று
- வேலை வாய்ப்பக பதிவு (இருப்பின்)
- சமையல் பணியில் முன் அனுபவ சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Apply Link
மாவட்டங்கள் |
வேலைவாய்ப்பு அறிவிப்பு |
கடலூர் | |
ஈரோடு |
கிளிக் செய்யவும் |
தூத்துக்குடி | |
சென்னை |
கிளிக் செய்யவும் |
கரூர் | |
அரியலூர் |
கிளிக் செய்யவும் |
வேலூர் | |
திருப்பூர் |
கிளிக் செய்யவும் |
திருச்சி | |
நாகப்பட்டினம் |
கிளிக் செய்யவும் |
மதுரை | |
திண்டுக்கல் |
கிளிக் செய்யவும் |
ஈரோடு |
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்