தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – 200 பணியிடங்கள் !!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Security/ Watchman பணிக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தார்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள எங்கள் வலைதளத்தில் தேவையான தகவல்களை வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNCSC |
பணியின் பெயர் | Security/ Watchman |
பணியிடங்கள் | 200 |
கடைசி தேதி | 12.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு பணியிடங்கள் :
திருவாரூர் TNCSC கழகத்தில் Security/ Watchman பணிகளுக்கு என 200 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்
TNCSC கல்வித்தகுதி :
இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.4049/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
TNCSC தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கு நேர்காணலானது வரும் 12.02.2021 அன்று நடைப்பெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
முதுநிலை மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவாரூர் – 610001 என்ற முகவரியில் 12.02.2021 அன்று நடைபெறும் நேர்காணலில் தகுதியானவர்கள் தவறாது தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download TNCSC Job Notice 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Good