தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் பேராசியர் பணிகளுக்கு பட்டதாரிகள் தேவை !!
தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆசியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டத்துடன் B.ED முடித்திருக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்ற விரும்பும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன் படுத்தி கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
ஆசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு பணி அனுபவம் இருந்த ஆசியர்களும், ஆசியர் படிப்பு முடித்து வேலை தேடும் நபர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஒய்வு பெற்ற அரசு பள்ளி ஆசியர்கள் தற்போது பணியாற்ற விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எனவே திறமையும் தகுதியும் உள்ள நபர்களின் விண்ணப்பபங்கள் இந்த ஆசிரியர் அல்லது பேராசியர் காலிப்பணியிடங்களுக்கு வரவேற்கப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்களை பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் நேர்காணல் மற்றும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கல்லூரி மற்றும் பள்ளிகளின் விதி முறைப்படி தகுதிக்கேற்ற மாத ஊதியம் வழங்கப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பவோர் கீழே உள்ள விளம்பரங்களை பார்த்து அதில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பிக்கவும்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்