இனி 8 ஆம் வகுப்புக்கு ஒரே பருவ பாட புத்தகம்
இனி வரும் கல்வியாண்டுகளில் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் முழு பருவ பாட முறையிலேயே பயில்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் புத்தக சுமையினை குறைப்பதற்காக 2012 – 13 கல்வியாண்டில் 1 – 9 வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது அதன்கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இனிமேல் ஆண்டு முழுவதும் ஒரே பாட பயில்வர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
90% புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தினால் அச்சடிக்கப்பட்டுள்ளன. 75 % புத்தகங்கள் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டுள்ளன.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்