தமிழகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!
கொரோனா தொற்று:
அண்ணா பல்கலை எம்.டெக் இடஒதுக்கீடு – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பள்ளிகள் திறப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் இதனால் வழக்கம் போல் திறக்கபடவில்லை. மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்துவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு தொடக்க கல்வி ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று அரசு அறிவித்தது.
ஆசிரியர்கள் வருகை:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து மனு ஒன்று ஒருவர் அரசுக்கு அளித்துள்ளார். அதற்கு, கொரோனா காலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்து எந்த ஆணையும் வழங்கப்படவில்லை என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக ந.க.எண் 4265 / இ1 / 2020 நாள் 18.01.2021ன் படி, மனுதாரருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்