தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!

0
தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை - பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!
தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை - பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!
தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக. 02 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
பேரலி:

கல்பாடி, அசூர், பேராலி

தஞ்சாவூர்:

யாகப்பநகர், புதிய குடியிருப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஆக. 03ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோயம்புத்தூர்:

சிஏகோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம்

திருச்சி:

கோணலை, கல்பாளையம், புறக்குடி, இருங்களூர், தச்சங்குறிச்சி, எஸ்.புதூர், தேவிமங்கலம் கன்னியக்குடி, கரியமாணிக்கம், வாளியூர், பழையூர் எஸ்.புதூர், எஸ்.ஆர்.எம். ஜொர்ஜ்மங்கல், எஸ்.ஆர்.எம். புறம் கோவில்,

பெரம்பலூர்:

துரைமங்கலம், பாலக்கரை, எளம்பலூர், அரணாரை

Follow our Instagram for more Latest Updates

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!