ரூ.12,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவைடய உள்ளதால் திறமையானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் |
பணியின் பெயர் | மருந்தாளர் |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
மருந்தாளர் பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மருந்தாளர் கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழத்தில் D.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB Group” Join Now
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
மருந்தாளர் ஊதியம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Bio-Data வை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
Download Notification 2021 Pdf
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்