பாடப்புத்தகம் தயாரிப்பு ஏப்ரல் 20 ல் துவக்கம்

0
பாடப்புத்தகம் தயாரிப்பு ஏப்ரல் 20 ல் துவக்கம்
பாடப்புத்தகம் தயாரிப்பு ஏப்ரல் 20 ல் துவக்கம்

பாடப்புத்தகம் தயாரிப்பு ஏப்ரல் 20 ல் துவக்கம்

பாட புத்தக தயாரிப்பிற்காக பாடநூல் நிறுவன ஊழியர்கள் ஏப்ரல் 20 முதல் பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பாடநூல் & கல்வி சேவை கழகத்தின் குரூப் A மற்றும் B பிரிவு அலுவலர்கள் ஏப்ரல் 20 முதல் அலுவலகத்திற்கு பணிக்க வரவேண்டுமெனவும், குரூப் C & D ஊழியர்கள் தங்களின் துறைத்தலைவர்களின் உத்தரவிற்கிணங்க வேளைக்கு வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தனித்தனியே சமூக இடைவெளி விட்டு பணியாற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தகவல்களை பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!