தமிழக ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
தமிழக ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தமிழக ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 24.11.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Thanjavur Police – SP
பணியின் பெயர் Home Guard 
பணியிடங்கள் Various
கடைசி தேதி  24.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
தமிழக ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் அல்லது தேர்வில் தோல்வி அடைந்தயிருந்தாலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி சோதனை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சோதனைகள் தஞ்சை ஆயுத படை மைதானத்தில் நவம்பர் மாதம் 28ம் தேதி அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.11.2020 அன்றுக்குள் சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், கல்வி சான்றிதழ்கள், இருப்பிட முகவரி சான்றிதழ் மற்றும் ஆதார் சான்றிதழின் நகல் ஆகியவற்றினை இணைத்து தங்களின் விண்ணப்பங்களை அவரவர் உட்கோட்ட காவல் முகம் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Job Notice 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!