10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக காவல் படையில் வேலை !!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை !!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு காவல் படையில் வேலை !!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக காவல் படையில் வேலை !!

தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேனி மாவட்டத்திற்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தற்போது இறுதி தேதி நெருங்கிவிட்டதனால் விரைவில் பதிவு செய்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Theni Police – SP
பணியின் பெயர் Home Guard 
பணியிடங்கள் 57
கடைசி தேதி  20.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
தேனி ஊர்க்காவல் படை பணியிடங்கள் :

தேனி மாவட்டத்தில் ஆண்களுக்கு 50 மற்றும் பெண்களுக்கு 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேனி ஊர்க்காவல் படை வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களில் ஆண், பெண் இருபாலரும் அதிகபட்சம் 20 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

தேனி ஊர்க்காவல் படை கல்வித்தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

தேனி ஊர்க்காவல் படை தகுதி வரம்புகள் :
  1. விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது.
  2. ஜாதி, மத,அரசியல் சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் உரிய சான்றிதழ்களுடன் 20.11.2020ம் தேதிக்குள் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் 45 நாட்கள் பயிற்சிக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!