தமிழக அரசு வேலைவாய்ப்பு – தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது !!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு - தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது !!
தமிழக அரசு வேலைவாய்ப்பு - தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது !!

தமிழக அரசு வேலைவாய்ப்பு – தமிழில் எழுதப் படிக்க தெரிந்தால் போதுமானது !!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலர் மற்றும் பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தமிழக அரசு வேலைவாய்ப்பு !
  1. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  2. விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  3. சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்
  4. சமையலர் பணிக்கு ரூ.15700-50000/- வரை மற்றும் பகுதி நேர துப்புரவாளர் பணிக்கு ரூ.3000/- வரையிலும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட வேண்டும். அதனை விரைவாக செயல்படுத்திடுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

நிறுவனம் TN Govt 
பணியின் பெயர் Chef and Part-Time Cleaner
பணியிடங்கள் 37
வயது வரம்பு 18-35
கல்வித்தகுதி Able to Read & Write
ஊதியம் Rs.15,700/- to Rs.50000/-
கடைசி தேதி  12.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!