ஈரோடு தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு !

1
ஈரோடு தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு !
ஈரோடு தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு !

ஈரோடு தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு !

ஈரோட்டில் உள்ள தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Outreach Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 07-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  நாளை விண்ணப்பிக்க கடைசிநாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

 நிறுவனம்

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை

பணியின் பெயர்

Outreach Worker
பணியிடங்கள்

பல்வேறு 

கடைசி தேதி

07.10.2020

விண்ணப்பிக்கும் முறை

Offline

காலிப்பணியிடங்கள்:

தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் Outreach Worker பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.8,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07-10-2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!