ஈரோடு தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு !
ஈரோட்டில் உள்ள தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Outreach Worker பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. தகுதியான பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுதுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 07-10-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளை விண்ணப்பிக்க கடைசிநாள் என்பதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நிறுவனம் |
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் |
Outreach Worker |
பணியிடங்கள் |
பல்வேறு |
கடைசி தேதி |
07.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
Offline |
காலிப்பணியிடங்கள்:
தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் Outreach Worker பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண் விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
இப்பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.8,000 தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07-10-2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Childhood safe for women’s…rights..all women’s childhood my. Indian childs