பொறியியல் பட்டம் முடித்தவர்களுக்கு தமிழக பொது பணித்துறையில் பயிற்சி !!
சிவில் உள்ளிட்ட பொறியியல் பிரிவிகளில் பட்டம் பெற்றவர்களுக்கு அத்தமிழக அரசின் பொது தொழிற் பழகுநர் வாரிய பணித்துறையில் 1 ஆண்டு பயிற்சி நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி பெற விரும்புவோர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து பொது தொழிற் பழகுநர் வாரிய பணித்துறை கூறியதாவது, தமிழ்நாடு பொது தொழிற் பழகுநர் வாரியம் ஒப்புதலின் படி, 2017,2018,2019,2020 ஆகிய ஆண்டுகளில் பொறியியல் பிரிவாகிய சிவில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் , எலக்ட்ரிக் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் பெற்ற மாணவர்கள் தமிழ்நாடு பொது தொழிற் பழகுனர் வாரியம் நடத்தும் 1 ஆண்டு கால பயிற்சிக்கு நவம்பர் 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வத்தளத்தை காணவும்.
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்