திருவாரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை 2020
திருவாரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அமைப்பின் பெயர் | திருவாரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி |
பனியின் பெயர் | உதவியாளர் |
பணியிடங்கள் | 45 |
ஊதியம் | ரூ. 54500 வரை |
பதிவிற்கு ஆரம்ப தேதி | 16.03.2020 |
பதிவிற்கு கடைசி தேதி | 09.04.2020 |
தேர்வு தேதி | 14.06.2020 |
பணியிடங்கள் :
45 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
அதிகபட்சம் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி :
எந்த துறையானாலும் தேர்ச்சி பட்டம் மற்றும் முதுநிலை பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 3900 முதல் ரூ. 54000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பதிவு செய்வோர் தேர்விற்கு கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும்
தேர்வு தேதி :
தேர்வானது 14.06.2020 அன்று நடத்தப்பட உள்ளது
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 16.03.2020 முதல் 09.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்