அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020
திருவாரூர் அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அதன் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 15.10.2020 தேதிக்குள் அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
நிறுவனம் | அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | Social Worker/Counsellor/Legal cum Probation Officer |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 15.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
இப்பணியில் சேர விரும்புவோர் G/PG (Social Work/Sociology/Psychology/Guidance & Rehabilitation) முடித்தவராக இருத்தல் வேண்டும்.மற்றும் 2 வருட பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ஊதியம் :
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு ரூ.14,000/- முதல் ரூ. 20,000/- வரை ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு 31.10.2020 தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.மேலும் இப்பணி குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.
முகவரி
District Child Protection Office,
Room No: 310 & 311,
3rd Floor,
Collector Office Campus,
Tiruvarur-610004
NOTIFICATION & APPLICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்