சான்றிதழ் பதிவேற்றத்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – அமைச்சர் வாய்ப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பதிவு செய்தவர்களுக்கான சான்றிதழ் பதிவேற்றம் ஆனது சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் அதில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யத்தவர்களு என தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.
சாண்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1 முதல் 10 வரை வாய்ப்பு வழக்கப்பட்டு இருந்தது. அதில் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் பட்டியல் ஆனது சம்பத்தப்பட்ட கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் நாள் அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த கல்லூரியின் இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்தி தங்களின் சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குரோட நாள் வரையறுக்கப்படும். அந்த நாளில் தங்களின் சான்றிதழைகளை காட்டி ஒப்புகை பெறலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்