+1 மறுமதிப்பீடு முடிவுகள் செப் 16ல் வெளியீடு !
தமிழகத்தில் +1 மாணவர்களுக்கான மறுமதிப்பீடு முடிவுகள் வரும் செப் 16 ஆம் தேதி அன்று வெளியாகும் என தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக காணலாம்.
+1 தேர்வுகள் 2020 :
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு பொதுத்தேர்வனது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து பிரிவினை சேர்ந்த மாணவர்களுக்கும் இறுதி தேர்வு நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.
எனினும் கொரோனா வைரஸ் பரவல் குறையாததினால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
+1 மறுமதிப்பீடு முடிவுகள் :
+1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியானது. அதில் தங்களின் தேர்வு முடிவுகளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் செப் 16 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Get Your Result – From Sep 16
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்