திருவள்ளூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 – 426 காலியிடங்கள்

1
திருவள்ளூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 426 காலியிடங்கள்
திருவள்ளூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 - 426 காலியிடங்கள்

திருவள்ளூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 – 426 காலியிடங்கள்

திருவள்ளூர் அரசு சத்துணவு துறையில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இங்கு மொத்தம் 426 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 03.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் திருவள்ளூர் மாவட்டம்
பணியின் பெயர் அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர்
பணியிடங்கள் 426
விண்ணப்பிக்கும் முறை  Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 03.10.2020
காலிப்பணியிடங்கள்:
  • அமைப்பாளர் – 179
  • சமையல் உதவியாளர் – 247.
வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அணுகவும்.

கல்வி தகுதி:

5/ 8/ 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 03.10.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும். எனவே 03.10.2020 மாலை5.00 மணிக்கு பிறகு கால தாமதமாக தபால் மூலம் மற்றும்  நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்ப மாட்டாது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!