திருப்பூர் அரசு சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2020 !!
தமிழக அரசின் சத்துணவு துறையின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வாறு வெளியிடுவதில் தற்போது திருப்பூர் மாவட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூர் அரசு சத்துணவு துறையில் Organizer & Cooking Assistant பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உடையவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ள தேவையான தக்வல்களையும் முகவரிகளை கீழ் வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | TN Govt – Tirupur |
பணியின் பெயர் | Organizer & Cooking Assistant |
பணியிடங்கள் | 150 |
கடைசி தேதி | 04.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
திருப்பூர் மாவட்ட சத்துணவு துறையில் 22 Organizer பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Organizer – 5
- Cooking Assistant – 145
வயது வரம்பு :
தமிழக அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- Organizer – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Cooking Assistant – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி/ தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.24,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.10.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகிலுள்ள பஞ்சாயத்து அல்லது தாலுகா அலுவலகங்களில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்