ஆதிதிராவிடர் நலத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 14 சமையலர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. விண்ணப்பதாரர்கள் 26.03.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
*Read More Latest Government Job 2020*
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் 26.03.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்