திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைகள் 2020
திருவண்ணாமலை உள்ள கூட்டுறவு வங்கியில் 57 உதவி, எழுத்தர், மேற்பார்வையாளர் மற்றும் இளைய உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் “12.03.2020”முதல் “09.04.2020″வரை கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
குழுவின் பெயர் | கூட்டுறவு வங்கி |
பணியின் பெயர் | உதவியாளர்,எழுத்தர்,மேற்பார்வையாளர்,இளைய உதவியாளர் |
காலியிடங்கள் | 57 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 09.04.2020 |
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டமும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,050/- முதல் 54,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்,ஆவணங்கள் சரிப்பார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 12.03.2020 முதல் 03.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Official Site
Notification
Apply Online
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |