பள்ளிக் கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் – 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!

1
பள்ளிக்கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் - 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!
பள்ளிக்கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் - 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!
பள்ளிக் கல்வித்துறையில் 18,500 தற்காலிக பணியிடங்கள் – 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள 18,500 தற்காலிக பணியிடங்களுக்கு ஜனவரி 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊதிய நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனபதற்காக ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து கருத்துகேட்பு கூட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

‘ஆன்லைனில்’ அரசுப்பணியாளர் குரூப் தேர்வுகள் – மாநில அரசு திட்டம்!!

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட உள்ள உத்தரவில், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் முதல் பிற பணியாளர்கள் வரை என 18,500 பணியிடங்களுக்கு ஜனவரி 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!