40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு விளக்கம்!!

0
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு விளக்கம்!!
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - தமிழக அரசு விளக்கம்!!
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க பல புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறிவித்துள்ள ஊரடங்கு விதிகள் அமலில் இல்லையென்றால் இரவு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கட்டுப்பாடை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 7800க்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? முக்கிய ஆலோசனை!!

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் அளித்த விளக்கத்தில், “கடந்த ஆண்டை விட கொரோனா இரண்டாம் அலை தாக்கம் மிகவும் மோசமாக பரவி வருகிறது. மேலும் அது கட்டுப்பாட்டை விட்டு எல்லைமீறி சென்று விட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு உள்ளது. 40 வயதுடையவர்கள் விருப்பப்பட்டால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம் உள்ளது”, இவ்வாறு தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!