தமிழகத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிய ஆசையா ???

0
தமிழகத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிய ஆசையா
தமிழகத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிய ஆசையா

தமிழகத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிய ஆசையா ???

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு 3 மாத ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் தேவையேற்பட்டால், 3 மாத கால பணி, மேலும் நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துஉள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் தமிழக அரசு
பணியின் பெயர் மருத்துவர்
மொத்த பணியிடங்கள் 675
மாத ஊதியம் ரூ. 40,000
ஒப்பந்த காலம்  3 மாதம் 

காலிப்பணியிடங்கள் :

புதிதாக 675 மருத்துவர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.

மாத ஊதியம்:

மருத்துவர்கள் பணியிடங்களுக்கு ரூ.40,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

யார்யார் விண்ணப்பிக்கலாம்:

மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை, தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!