தமிழகத்தில் 40 ஆயிரம் ஊதியத்தில் பணிபுரிய ஆசையா ???
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு 3 மாத ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் தேவையேற்பட்டால், 3 மாத கால பணி, மேலும் நீட்டிப்பு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துஉள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | தமிழக அரசு |
பணியின் பெயர் | மருத்துவர் |
மொத்த பணியிடங்கள் | 675 |
மாத ஊதியம் | ரூ. 40,000 |
ஒப்பந்த காலம் | 3 மாதம் |
காலிப்பணியிடங்கள் :
புதிதாக 675 மருத்துவர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது.
மாத ஊதியம்:
மருத்துவர்கள் பணியிடங்களுக்கு ரூ.40,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
யார்யார் விண்ணப்பிக்கலாம்:
மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சுகாதாரத்துறை, தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்களை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் நியமனம் செய்யப்படும் மருத்துவர்கள் உடனடியாக பணியில் சேர சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |