Tamil Nadu Cooperative Bank Assistant தேர்வு 2019 ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான பணியிட அறிவிப்பானது கடந்த நவம்பரில் வெளியானது. அதற்கு விண்ணபித்தவர்களுக்கான பணியிட தேர்வு ஆனது 29.12.2019 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அந்த தேர்வினை ரத்து செய்வதாகவும், அதற்கான மாறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. எனவே 29.12.2019 அன்று நடைபெற இருந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி குறித்த அறிவிப்பினை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக பெற்று கொள்ளலாம்.
Exam Date Postponed
To Follow Channel – கிளிக் செய்யவும்
Bank WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்