SSLC மாணவர்களுக்கு வித்யாதன் ஸ்காலர்ஷிப் 2020
இந்த 2020 ஆண்டில் SSLC படித்து முடித்த மாணவர்களுக்கு சரோஜினி – தாமோதரன் அறக்கட்டளையின் சார்பில் வித்யாதன் ஸ்காலர்ஷிப் ஆனது வழங்கப்பட உள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக அறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.
இந்த 2020 ஆண்டில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களில் மிகவும் ஏழ்மையான பொருளாதாரத்தில் கீழ் தங்கிய குடும்பங்களில் வசிப்போருக்கு அவர்கள் தங்களின் கல்லூரி படிப்பினை முடிக்கும் வரை உதவித்தொகை வருடந்தோறும் வழங்கி வருகிறது.
அதற்கு மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாணவர்கள் இந்த SSLC தேர்வில் 80 % மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 75 % மேலாகவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை வழங்கப்படும். மேலும் இதற்கு தகுதியனவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்