ஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – செங்கோட்டையன் அறிவிப்பு
வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு முடிவடைய இருப்பதால் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 1 முதல் 12 ஆம் தேதி வரை தேர்வினை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
தேர்வு தேதி விவரம் வழங்கப்பட்டுள்ளது :
- ஜூன் 01 – மொழிப்பாடம்
- ஜூன் 03 – ஆங்கிலம்
- ஜூன் 05 – கணிதம்
- ஜூன் 06 – விருப்ப மொழிப்பாடம்
- ஜூன் 08 – அறிவியல்
- ஜூன் 10 – சமூக அறிவியல்
- ஜூன் 12 – தொழிற்பாடம்
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |