தொலைபேசி வாயிலாக மருத்துவ பணியாளர்கள் நேர்முகத் தேர்வு

0
தொலைபேசி வாயிலாக மருத்துவ பணியாளர்கள் நேர்முகத் தேர்வு
தொலைபேசி வாயிலாக மருத்துவ பணியாளர்கள் நேர்முகத் தேர்வு

தொலைபேசி வாயிலாக மருத்துவ பணியாளர்கள் நேர்முகத் தேர்வு

கொரோனா வைரஸ் தடுப்பிற்காக அரக்கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள இரயில்வே மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட எண்ணற்ற பணியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த வரசரை சூழ்நிலையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர்க்கு பணி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது

பதிவு செய்வோர்க்கு நேர்காணல் ஆனது ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் எனவும், தொலைபேசியிலேயே நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும் எழும்பூர் இரயில்வே மருத்துவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இது போன்ற மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!