சேது பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
மதுரை காரியாபட்டியின் புள்ளூரில் உள்ள சேது கல்வி குழுமங்களின் சார்பில் சேது பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 22 ஆம் தேதி அன்று ஒரு பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மதுரை – விருதுநகர் மாவட்டங்களை இணைத்து ‘எல்லோருக்கும் வாழ்க்கை’ என்ற தலைப்பில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
இந்த முகாமில் 85 மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்வதால் சுமார் 3000 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பக்கப்படுகிறது. எந்த துறை ஆனாலும், தேர்ச்சி பெற்ற பணியில்லாத பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்