SECL நிறுவனத்தில் வேலை 2020
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) Dumper Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியது. திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் இன்னும் பதிவு செய்யாத தகுதியானவர்கள் விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
நிறுவனம் | SECL |
பணியின் பெயர் | Dumper Operator |
பணியிடங்கள் | 357 |
கடைசி தேதி | 21.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் Dumper Operator பணிகளுக்கு 357 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Aptitude Test மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 21.09.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்