ராஜ்ய சபா செயலகத்தில் வேலை 2020
ராஜ்ய சபா செயலகத்தில் Personal Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை 16.10.2020 இறுதிநாளாகும். எனவே இத்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நாளைக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்கவேண்டும்.
நிறுவனம் | Rajya Sabha Secretariat |
பணியின் பெயர் | Personal Assistant |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 16.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ராஜ்ய சபா செயலகத்தில் பணிபுரிவதற்கான பணியிடங்கள் :
ராஜ்ய சபா செயலகத்தில் Personal Assistant பணிகளுக்கு 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபா செயலகத்தில் பணிபுரிவதற்கான வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
ராஜ்ய சபா செயலகத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் analogous posts/ மத்திய மாநில அரசு துறையில் பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ராஜ்ய சபா செயலகத்தில் பணிபுரிவதற்கான ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.
ராஜ்ய சபா செயலகத்தில் பணிபுரிவதற்கான தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் Test/ Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 16.10.2020 நாளைக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்