ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான அரிசி கிடைக்கும்.. அரசின் சிறப்பான முடிவு!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தரமான அரிசி கிடைக்கும்.. அரசின் சிறப்பான முடிவு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தரமான அரிசி கிடைக்கும்.. அரசின் சிறப்பான முடிவு!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தரமான அரிசி கிடைக்கும்.. அரசின் சிறப்பான முடிவு!

இந்தியாவில் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அரிசி தரம் குறைந்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மக்களுக்கு சத்து நிறைந்த அரிசியை வழங்க முடிவு செய்துள்ளது.

ரேஷன் அரிசி:

நாடு முழுவதும் ரேஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியில் கல், மண் மற்றும் தூசுகள் இருப்பதாக அட்டைதாரர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவ்வப்போது அதிகாரிகளும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தரம் இல்லாத அரிசியை உண்பதால் சில உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

தமிழகத்தில் இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

அதனால் ரேஷன் கடைகளில் மக்கள் உண்பதற்கு ஏதுவான அரிசியை விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு ரேஷன் கடையில் சத்து நிறைந்த அரிசியை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த அரிசி இதுவரை வழங்கப்பட்ட அரிசியை விட தரம் சிறப்பானதாக இருக்கும் என்றும் ஊட்டச் சத்துக்களும் நிறைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!