ஆகஸ்ட் 20ல் இணையவழி கட்டுரை போட்டி – 1 லட்சம் பரிசு

0
ஆகஸ்ட் 20ல் இணையவழி கட்டுரை போட்டி - 1 லட்சம் பரிசு
ஆகஸ்ட் 20ல் இணையவழி கட்டுரை போட்டி - 1 லட்சம் பரிசு

ஆகஸ்ட் 20ல் இணையவழி கட்டுரை போட்டி – 1 லட்சம் பரிசு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் இருந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையவழி கட்டுரை போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது பிளஸ் 1 மற்றும் 2, டிப்ளமோ, பட்டய படிப்புகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்து இணைய சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத்தொகை ரூ. 1 லட்சம் ஆகும். கட்டுரைகள் பல்கலைக்கழக இணைய பக்கத்தில் வெளியாகும். மாணவர்கள் படைப்புகளையே வழங்க வலியுறுத்தப்படுகிறது.

போட்டிக்கான விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள் தங்களின் கட்டுரைகளை ஆங்கிலத்திலே அனுப்ப வேண்டும். அதற்கான தலைப்புகள் ஆகஸ்ட் 19 அன்று தான் வெளியிடப்படும். மாணவர்கள் படைப்புகளையே வழங்க வலியுறுத்தப்படுகிறது.

தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் பல்கலையின் இணைய பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!