அமைதிக்கான நோபல் பரிசு 2019

0
nobel prize for peace
nobel prize for peace
  • ஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • அந்தவகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு ஒவ்வொரு துறைகளுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது.

  • கடந்த சில நாட்களாக மருத்துவத்துறை , வேதியியல்துறை மற்றும் இயற்பியல்துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு 2019:

2019ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா அதிபர் அபி அகமது அலி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காரணம்:எரித்திரியாவுடன் ஒரு துணிச்சலான சமாதான ஒப்பந்தத்தை வழங்குதல்”. ஏனெனில் எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா ஆகிய இரண்டும் பகைமை நாடுகளாகவே வலம் வந்தன. அந்த பகைமைக்கு முற்றுபுள்ளி வைத்ததற்காக அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download அமைதிக்கான நோபல் பரிசு 2019 Pdf

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!