மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020
ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான மருத்துவ துறையின் நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஹார்வி ஜே ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன், சார்லஸ் ரைஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நோபல் பரிசு 2020
பரிசு பெற்றவர்களில் விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் ஆகியோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் பிரிட்டனை சேர்ந்தவர். நோபல் பரிசு பெறும் இந்த மூன்று மருத்துவர்களுக்கும் பரிசு தொகை ரூ.8 கோடி ஆகும்
காரணம்:
ஹெப்பாடைடிஸ் சி என்ற வைரஸின் கண்டுபிடித்ததற்காக இந்த மூன்று மருத்துவர்களும் கூட்டாக நோபல் பரிசு பெறுகின்றனர்.
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2020 PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்