மாதம் 2 லட்சம் ஊதியத்தில் பணி – பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்கள் !!
குருக்ஷேத்ராவில் செயல்பட்டுக் கொண்டுள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Professor பணிக்கு திறமையான பட்டதாரிகள் அழைக்கப்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவரின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NIT |
பணியின் பெயர் | Professors |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 26.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
அப்பல்கலைக்கழக்தில் Professor பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவுதாரர்கள் 26.04.201 தேதியில் குறிப்பிட்ட வயது வரம்பு கொண்டவராக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
- அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Technology, Science, Humanities, Management மற்றும் allied areas ஆகியவற்றில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கூறப்பட்ட துறைகளில் 10 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,59,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.