தேசிய திறன் மேம்பட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
NIEPMD எனப்படும் தேசிய திறன் மேம்பட்டு நிறுவனம் ஆனது ADCE (Assistant Deputy Controller of Examination) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 11.06.2020 விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | ADCE (Assistant Deputy Controller of Examination) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 11.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
பணியிடங்கள் :
ADCE (Assistant Deputy Controller of Examination) – 01
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாறார்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.35000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Email – [email protected]