தேசிய குற்ற பதிவு பணியக வேலைவாய்ப்பு 2020 !!!!

0
தேசிய குற்ற பதிவு பணியக வேலைவாய்ப்பு 2020 !!!!
தேசிய குற்ற பதிவு பணியக வேலைவாய்ப்பு 2020 !!!!

தேசிய குற்ற பதிவு பணியக வேலைவாய்ப்பு 2020 !!!!

தேசிய குற்ற பதிவு பணியகம் ஆனது கான்ஸ்டபிள் பதவியை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தேசிய குற்ற பதிவு பணியக வேலைவாய்ப்பு 2020 !!!!
வாரியத்தின் பெயர் தேசிய குற்ற பதிவு பணியகம் – National Crime Records Bureau (NCRB)
பணிகள் கான்ஸ்டபிள்
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 Days

காலிப்பணியிடங்கள்:

தேசிய குற்ற பதிவு பணியத்தில் கான்ஸ்டபிள் பதவிக்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்:

தேசிய குற்ற பதிவு பணியத்தில் கான்ஸ்டபிள் பதவிக்கு ரூ.25500-81100/-  வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து  தேர்வு (Written Test)
  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை:

தேசிய குற்ற பதிவு பணியகம் ஆனது கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 & Application Form

Official Website

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!