ரூ.8,000/- உதவித்தொகையுடன் வேலை – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் இயங்கி வரும் நகரம் & நாட்டு திட்டமிடல் துறை – காரைக்கால் திட்ட ஆணையமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Programming And Systems Administration Assistant பதவிக்காக 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பதவிக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனத்தின் பெயர் |
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS) |
பணியின் பெயர் |
Programming And Systems Administration Assistant |
பணியிடங்கள் |
2 |
கடைசி தேதி |
As Soon |
விண்ணப்பிக்கும் முறை |
Online |
காலிப்பணியிடங்கள் :
Programming And Systems Administration Assistant பணிகளை நிரப்ப 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் ITI படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் NCVT துறையிலும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- Computer Operator and Programming Assistant போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
உதவித்தொகை விவரம் :
Apprenticeship பணிக்காக குறைந்தபட்சம் ரூ 7,266 /- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்சி காலம் :
இந்த Apprenticeship Training க்கான வேலை பயிற்சி காலம் 12 மாதங்கள் ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் www.apprenticeshipindia.org. என்ற இணையதளத்தின் மூலம் அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.